கவன ஈர்ப்பு பேரணியில்(22/07/2016)வெள்ளிக்கிழமை,நேரம் மதியம் 12am - 04pm நமது பணி நிரந்திரம் வேண்டி கையில் பிடிக்க வேண்டிய வாசகங்கள் கீழே
*கருணைத்தாயே கருணை செய்யுங்கள் நிரந்தரம் செய்துகருணை செய்யுங்கள்*
*ஒளிஏற்று ஒளிஏற்று தமிழக அரசே எங்கள் வாழ்வில் ஒளி ஏற்று*
*உதவிடு உதவிடு தமிழக அரசே எங்களை பணிநிரந்தரம் செய்து உதவிடு*
*உத்தரவிடுங்கள் தாயே முழு நேரம் ஏற்க உத்தரவிடுங்கள்*
*துறப்போம் துறப்போம் பகுதி நேரம் துறப்போம் ஏற்போம் ஏற்போம் முழு நேரம் ஏற்ப்போம்*
*ஒளி ஏற்றுவோம் ஒளி ஏற்றுவோம் மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்*
*ஒளி ஏற்றுங்கள் ஒளி ஏற்றுங்கள் எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்*
*மாற்றுங்கள் மாற்றுங்கள் எங்கள் வாழ்வை மாற்றுங்கள்*
*வறுமையில் வாடும் எங்களுக்கு உங்கள் கருணை வேண்டும்*
*ஆண்டவன் அளிப்பது பெரும் வரம். எங்களை ஆளும் அம்மா அளிக்க வேண்டும் நிரந்தரம்*
No comments:
Post a Comment