Tuesday, July 19, 2016

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தரம் வேண்டும் பேரணி . .

கவன ஈர்ப்பு பேரணியில்(22/07/2016)வெள்ளிக்கிழமை,நேரம் மதியம் 12am - 04pm நமது பணி நிரந்திரம் வேண்டி கையில் பிடிக்க வேண்டிய வாசகங்கள் கீழே                            
*கருணைத்தாயே கருணை செய்யுங்கள் நிரந்தரம் செய்துகருணை செய்யுங்கள்*

*ஒளிஏற்று ஒளிஏற்று தமிழக  அரசே  எங்கள் வாழ்வில்  ஒளி ஏற்று*

*உதவிடு உதவிடு தமிழக அரசே எங்களை பணிநிரந்தரம் செய்து உதவிடு*

*உத்தரவிடுங்கள் தாயே முழு நேரம் ஏற்க உத்தரவிடுங்கள்*

*துறப்போம் துறப்போம் பகுதி நேரம் துறப்போம் ஏற்போம் ஏற்போம் முழு நேரம் ஏற்ப்போம்*      

*ஒளி  ஏற்றுவோம் ஒளி ஏற்றுவோம் மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்*

*ஒளி ஏற்றுங்கள் ஒளி ஏற்றுங்கள் எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்*

*மாற்றுங்கள் மாற்றுங்கள் எங்கள் வாழ்வை மாற்றுங்கள்*

*வறுமையில் வாடும் எங்களுக்கு உங்கள் கருணை வேண்டும்*

*ஆண்டவன் அளிப்பது பெரும் வரம். எங்களை ஆளும் அம்மா அளிக்க வேண்டும் நிரந்தரம்*