Wednesday, August 5, 2015

முதலில் உன்னை நீ அறிந்து கொள்.



முதலில் உன்னை நீ அறிந்து கொள். அதன்பின், கடவுளை அறியலாம்.
கடவுளின் கருணை என்னும் காற்றானது, எப்போதும் உன் பக்கம் வீசிக் கொண்டு தான் இருக்கிறது.
தீவிர அன்பு இருக்குமானால், உனக்கு கடவுளின் தரிசனம் கிடைப்பது உறுதி. எங்கும் அன்பு, எதிலும் அன்பாயிருங்க பழகிக் கொள்ளங்கள்...
தனிமையில் இருக்கும் போதும் மனதால் கூட பாவச்செயலில் ஈடுபடாத மனிதனே தர்மவான்.
மனதை பக்தியின் பக்கம் திருப்புங்கள்.. ஆனால்மூடத்தனத்திற்க ஒர் நாளும் இடமளிக்காதீர்கள்,எண்ணங்கள் அனைத்தம் தூய்மை பெறமானால் உலகமுழுமையும் உங்கள் வசமாகும் ..இன்றைய நற்சிந்தனைகளின் வழிநடப்போம்.அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

No comments:

Post a Comment