Saturday, August 15, 2015

பகுதி நேர பயிற்றுநர்கள் .!!!!!

பகுதி நேர பயிற்றுநர்கள்  .!!!!!
       நாம் பணியமர்ந்து  நான்கு ஆண்டுகள் ஆகிய  நிலையில்  பணி  ஊர்ஜிதம்  
ஆகாமல் , அல்லல்  பட்டு வருகிறோம் .இப்பணியை தொடர்ந்து சென்று பணி நிரந்தரம் ஆவோம் .என்ற  கற்பனையில் வாழ்ந்து  வருகிறோம்.இப்பணியில்  நாம் அடையாத  துயரில்லை ..நமக்கு பிறகு தகுதி தேர்வின் முலம் வந்தவர்கள் .ஊதிய  உயர்வு அடைந்து  அதற்கான  பணி நிமிர்த்த  ஆணையை ..நாமே  டைப்  அடித்து  கொடுக்கும் .துயரம் .சொல்ல  வாயில்லை ..நாம்  எந்த விதத்தில் தகுதி இழந்தோம் ...சீனியர்  என்று  சொல்லி வேலை  வாங்கும் ..அதிகாரிகளும் இவர்கள் என்ன  வேலை  பார்கிறார்கள் ..என்ற  கேலி பேச்சும்தான் .மீதம் ...இது போக  வெளியில் சென்று  வேலை பார்த்தால்  அவர்களின் நெஞ்சை பிளக்கும்  சொற்கள்  வேறு நம் என்ன  செய்ய?????? 

அரசு  பணி நிரந்தரம்  என்ற பதில்  அளிக்குமா???? 

வரும் சட்ட  சபையை  எதிர்நோக்கும்  பகுதி நேர பயிற்றுநர்கள்..????? 

No comments:

Post a Comment