Monday, September 7, 2015

பகுதி நேர பயிற்றுநர் கோமகனுக்கு கலெக்டர் பழனிசாமி பாராட்டு

17/08/2015.,நாகை:தமிழக  பகுதி  நேர பயிற்றுநர்கள்  பணி  நிரந்தரம்  அடைய  வேண்டி  கடந்த  நான்கு  ஆண்டுகளாக  தொடர்நது  இரத்த  தானம்  செய்து  நாகை  மாவட்ட  கலெக்டர்  பழனிசாமியை  வெகுவாக  கவர்ந்து பகுதி நேர பயிற்றுநர்களின்  உயிர்  மூச்சான
திருவாளர்  மதிப்புமிகு  கோமகன்  அவர்கள்  நாகை  மாவட்ட  கலெக்டர்  அவர்களிடம்  விருது  பெறப்பட்டு16,549 ஆசிரியர்களுக்கு
பெருமை  சேர்த்துள்ளார் . ....

No comments:

Post a Comment