Thursday, September 10, 2015

"மாபெரும் நன்றி அறிவிப்பு மற்றும் பணி நிரந்தரம் வேண்டி கவன ஈர்ப்பு கூட்டம்"

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு குழு தலைவர் சேர்மன்.
திரு.சோலை.எம்.ராஜா அவர்கள் தலைமயில் 05.09.2015 சனிக்கிழமை  மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கூட்டமைப்பின் முதன்மை மாநில நிர்வாகி திரு.வெ.முருகதாஸ் அவர்கள் இன்று சென்னை மாநகர காவல் துறை ஆணையாளரை சந்தித்து தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களுக்கு "மாபெரும் நன்றி அறிவிப்பு மற்றும் பணி நிரந்தரம் வேண்டி கவண ஈர்ப்பு கூட்டம்" சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் மரத்தடி நிழலில் காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி வரை 19.09.2015 மற்றும் 26.09.2015 ஆகிய இரு தேதிகளில் ஒரு தேதியை வழங்குமாறு அனுமதி கடிதம் கொடுத்துள்ளார்.  எனவே மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்கவும்

No comments:

Post a Comment