Thursday, September 24, 2015

வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம் !! !!

    குதி நேர  வேலை..அரை  நாள்        வாத்தியார்... 3  நாள்  வாத்தியார்...வாத்தியார்   அல்ல  பயிற்றுநர்.... இது  அலுவலகத்தில்  மற்றும்  பொது இடங்களிலும்...நம்மை   அழைக்கப்படும்  இடு  குறி பெயர்கள்.... Rs:60,000 /-முதல்    சம்பளம்  வாங்கும்  ஆசிரியர்களால்  அழைக்கப்படும்  நம்  அவப்பெயர்......இது  போக   அலுவலக  வேலை  இதர  வேலையை  செய்யவும்  வற்புறுத்த  படுகிறோம்.
     இந்த  நிலை தொடர வேண்டுமா???
               மாற்றம்  வேண்டாமா ??
          பணி  நிரந்தரம்  வேண்டாமா?

உணர்வு   உள்ள  பயிற்றுநர்களே!!
பணி  நிரந்தர ஆசிரியர்  ஆக,  நம்    அண்ணன்  திரு.சோலை  M. ராஜா 
அவர்களின் வழிகாட்டுதலின்படி  ஒன்றினைவோம் ..
     நமது  வாழும்  தெய்வம்   நமக்கு பணி நிரந்தரம்  ஆணை  வழங்க உள்ள             புரட்சி  தலைவி  அம்மா !!!!
அவர்களுக்கு  நன்றி  தெரிவித்து  அவர்களுக்கு  ஆதரவாக   எந்நிலையிலும்           இருப்போம் ...என்பதை  நினைவு  கூற......
பணி நிரந்தரம் வேண்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் "பணி  நிரந்தரம் வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு முழக்கம்"பகுதிநேர ஆசிாியர்களே  அலை கடல் என திரண்டு  வாரீர்!!!                    உணர்வு உள்ள அனைவரும் திரண்டு வாரீர்!!!                             நம் உரிமையினை வெல்ல அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வாரீர்!!                    நாள்: 26.09.2015. சனிக்கிழமை                 நேரம்:காலை 9 முதல் 12 மணி வரை இடம்:விருந்தினர் மாளிகை அருகில், சேப்பாக்கம், சென்னை.                

No comments:

Post a Comment