Monday, September 21, 2015

''கவன ஈர்ப்பு முழக்கம் '!'

நாகை   மாவட்ட  பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் 20/09/2015, ஞாயிறு   காலை நாகை   ஓய்வு  ஊழியர்கள்  சங்க  கட்டடத்தில்    நடைபெற்றது.. சங்க  தலைவர்  திரு, ஜான்சன்   தலைமை  தாங்கினார் .பணி  நிரவல்  இரத்து , பணி  நிரந்தரம்  போன்ற  கோரிக்கைகள்  நிரைவேற்றப்பட்டன . வேதாரண்யம்    ஒன்றியத்திற்கு  தலைவராக  திரு,கார்த்திக்கேயன்  Msc,Bed, அவர்களை  திரு, ஜான்சன்  அவர்கள்  நியமனம்  செய்தார்,   26/09/2015, அன்று சென்னையில் அனைத்து மாவட்ட ங்களும் பங்கேற்க்கும் ''கவன ஈர்ப்பு முழக்கம் '!' நிகழ்ச்சிக்கு  அனைவரும்  பங்கேற்க வேண்டும் .  பேருந்து கட்டணம் ரூ 500ஐ  22செல்வாய்கிழமை க்குள்  கொடுத்து பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப் பட்டது..வேதாரண்யம்   ஒன்றியம்  திரு,  கார்த்திக்கேயன்  அவர்களை  தொடர்பு  கொள்ளவும்  ..                                   தொடர்பு  எண்: +919943774464

No comments:

Post a Comment