Sunday, February 21, 2016

வெளிநாட்டுக்கு போரிங்களா????

யாராவது வாழ்க்கையே வெறுத்துப்போச்சுனு சொன்னா அவர்களை ஒரு விசா எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புங்கள் ( அதுவும் வளைகுடா நாட்டிற்க்கு ) அப்போதுதான் தெரியும் வாழ்கை, மனைவி , மக்கள் ,குழந்தை , உறவுகள் , அம்மா, அப்பா, நட்பு , இவை எல்லாம் இல்லாமல் வாழ்வது எந்தனை சிரம்மம்னு. உங்களிடம் ( வெளிநாட்டில் வாழ்பவரிடம் ) கடன் கேட்போரையும் ஒரு விசா எடுத்து  இங்க கொண்டுவாருங்கள்...............அப்போதுதான் அவர்களுக்கும்  தெரியும் வெளிநாட்டு பனம் என்பது , இன்பம்,துன்பம்,பாசம்,நேசம், உறவுகள் ,உணர்வுகள்,இவை அனைத்தையும் இழந்து......சம்பாதிக்கும் பணத்தை நாம் கடன் கேட்க கூட தகுதி இல்லாதவர்கள் என்று நம்மிடம் கடன் கேட்க கூட  விரும்பமாட்டர்கள். ஏன் என்றால்  நாங்கள்  அன்னிய தேச அடிமைகள் ......அடிமைகள் என்பது பணத்துக்கு அல்ல பாசத்திக்கு ......

No comments:

Post a Comment