Sunday, April 26, 2015

உனக்காகவே காத்திருப்பேன்

என்னோட எத்தனை நாள் ஆசை தெரியுமா டீ...
நீ தூங்கும் போது ..
உன் பக்கத்துல உட்கார்ந்து உன்ன ரசிக்கனும் னு...
குழந்த மாறி கோவப்பட வேண்டியது...
அப்ரம் வந்து sorry சொல்ல வேண்டியது..
நீ கோவ படுறேங்குறதுக்காக...
உன்ன விட்டு கொடுத்திட்டு போய்டுவேன் னு நினைச்சியாடீ..
நீ என்னோட செல்ல காதலி டீ...
இப்பவும் அப்டித்தான்...
என்னைக்கும் உன்ன காதலிச்சிட்டே தான்டீ இருப்பேன்..
தூங்கும் போது கூட பாரு மூஞ்சிய...
உர்ர் னு வச்சிட்டே தூங்குற...
நல்லா இல்லடீ தங்கம்...
சிரிச்சிட்டே இரு....
நல்லா தூங்கு பொண்டாட்டி...
love you டீ..

No comments:

Post a Comment