Friday, June 19, 2015

ஒரு பையன் ஒரு பொன்ன

ஒரு பையன் ஒரு பொன்ன லவ் பன்றான் அந்த பொன்னும் அவள லவ் பன்றான், இருவரும் 2 மாதங்களாக காதலித்து வருகிறார்கள் அந்த பையன் தன் நண்பர்களின் தூன்டுதலால் அவளிடம் ஒரு முத்தம் கேக்கின்றான் அவள் அது தவறு என்று அவன் மீது கோவம் கொண்டு அவனிடம் பேச மருக்கிறாள் 2 வாரங்களுக்கு பிறகு நான் கேட்டது தப்பு தான் என்று sorry கேக்கிறான் அதற்கு அவள் காதலனாக இருந்தாலும் எல்லை மீருதல் தவறு என்று நீ உணரதான் உன்னுடன் பேச மருத்தேன் very sorry டா என்றாள். அப்படியே அவர்கள் காதல் வாழ்கை தொடர்ந்து, ஒரு நாள் அவர்கள் கோட்டலில் சாப்பிடும் போது அந்த பென்னை ஒருவன் பார்த்து அவள் அழகில் திகைக்கிறான் அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைத்து தன் நணபர்களோடு அந்த காதல் ஜோடியை பின் தொடர்கிறான் அவர்கள் தன் வீடு திரும்பும் வழியில் ஒரு காட்டு பகுதி ஓரத்தில் அந்த ஜோடியை மடக்கி அவள் காதலனை அடித்து அந்த பென்னை இழுத்து செல்கிறான் அவள் என்னை விட்டு விடு என்று கத்தி கதறி ஓடுகிறாள் அவள் ஒடுவதை பார்ததும் அந்த கொடூரன் அவள் காதலன் கழுத்தில் கத்தியை வைத்து நீ ஓடுனா இவன கொண்ணுடுவேன் என்று மிரட்டினான் அவள் காதலன் நா செத்தாலும் பெறவா இல்லை வராத போயிருமா என்று கதறி அழுகிறான் ஆனால் அவளோ திரும்பி வருகிறாள் வந்து கண்ணீர் உடன் என்னை என்ன வேணாலும் பன்னிகோ அவனை விட்டுவிடு என்றாள் அவள் சொன்னதை கேட்டதும் அவள் காதலன் அன்று அவள் காதலன் நான் கேட்ட ஒரு முத்ததிர்கு கூட கோவபட்டவள் இன்று என் உயிரை காப்பாற்ற எவனோ ஒருவனுக்கு அவளை மொத்தமாக தற முடுவு செய்து விட்டாளே என்று நினைத்து i love u டீடீடீடீடீ என்று கதறி அழுகிறான்.. இதை எல்லாம் பார்த அந்த கொடூரன் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் காதலன் மீது விழுந்து நிமிர்ந்து பார்தான் உடனே அந்த கொடுரன் அந்த பையனை கட்டி அனைத்து i am verrrrry sry டா என்று அழுதான். காரணம் தன் உயிர் போனாலும் பரவா இல்லை தன் காதலி மாணாம் போக கூடாது என அவன் நினைக்க தன் உயிரை விட மாணம் தான் பெறிது என்று நினைத்தவள் அவனுகாக தன் மாணம் இழக்க துனிந்தாள் இவர்கள் வைத்திருக்கும் காதலை பாராட்டி அவர்களை விட்டு விட்டு நானும் உங்கலமாதாறி உண்மையாக காதலிக்க போகிறேன் என்று சென்று விட்டான் பின் அவள் ஒடி வந்து அவனை அனைத்து i love u டா என்று அழுகிறாள் பிறகு இருவரும் தன் காதல் பயணத்தை தொடரகின்றனர்....
"இங்கு உண்மை காதல் ஜெயிததோடு அல்லாமல் கொடூரனையும் மனிதனாகியது..."
love is great pain.

No comments:

Post a Comment