Saturday, June 27, 2015

துயர செய்தி:

துயர செய்தி:
மயிலம் ஒன்றியம் ரெட்டணைஅரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியை  திருமதி.M.பாரதி அவர்கள் மரணமடைந்துவிட்டார். இறுதி ஊர்வலம் இன்று 27/06/2015  மதியம் 3 மணியளவில் நடைபெற்றது . .  என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். No:51/23 சந்தான பஜனைதெரு Near Gandhi School. விழுப்புரம்.
அனைத்து  பகுதி நேர  ஆசிரியர்கள்  சார்பில் மவுன  அஞ்சலி  செலுத்தப்பட்டது . ...

No comments:

Post a Comment