Tuesday, June 16, 2015

பகுதி நேர ஆசிரியர் ஊதியத்தில்

பகுதி நேர ஆசிரியர் ஊதியத்தில் கைவைக்கும் தலைமையாசிரியர்.

தமிழக அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பகுதி நேர ஆசிரியர்கள் என சுமார் 16500 ஆசிரியர்களை ஓவியம்,தையல்,இசை,கணினி,உடல்கல்வி போன்ற பாடங்களை கற்ப்பிக்க  பகுதி நேரமாக பணியில் அமர்த்தியது. இவர்களுக்கு மாதத்தில் பனிரெண்டும் நாள் பணி எனவும் ரூ 5000 சம்பளம் வழங்க பட்டது .

இந்நிலையில் அவர்களுக்கு தரபட்டுள்ள கால அட்டவணையில் அவர்கள் தவிர்க்க முடியாத சூழலில் விடுப்பு எடுக்கும் நிலையில்.அதற்கு மாற்றாக வேறு ஒருநாள் பணி புரிய அனுமதிக்காமல் அவர்கள் வாங்கும் சொற்ப ஊதியத்தில் பிடித்தம் செய்வது சரியான அணுகுமுறை அல்ல......

இது போன்ற நிகழ்வுகளை அரசு கண்டுகொள்ளாமல் அழகல்லவே........

No comments:

Post a Comment