Sunday, July 5, 2015

10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது.

இந்த செய்தியை இங்க பதிவு செய்கிறேன். ஐ.நா மன்றம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது.
ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. இதை நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம்.
குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்துறோம்.ஆனாலும் வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம். இதோ இந்த இணைப்பை பயன்படுத்தி 10 இலட்சத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்க. www.tgte-icc.org
அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள், இவ்வளவு குறைவான வாக்குகளுக்கு காரணம் மக்களிடம் முழுமையா போய் சேரவில்லை என்பது தான். எனவே தயவு செய்து பகிருங்கள் என்று உள்ளது.

No comments:

Post a Comment