Sunday, July 5, 2015

குழி தோண்ட தான் செய்யனும்

ஒரு கம்பெனியில் 15 வருடமாக ஒருவர்  வேலை செய்கிறார்
4வருடமாக மற்றொருவர் வேலை செய்கிறார் இந்த 4 வருட வேலைக்காரர் 15 வருட வேலைக்காரரை விட நன்கு
உழைக்கிறார் ,அவரால்  கம்பெனியில் நடக்கும் தவறுகளையும் பிறரை தன் சுயலாபத்துக்காக பயன் படுத்துவதையும் கண்டுபிடித்து
தெரிந்து அவரது தவறை சுட்டி காட்டுகிறார் இதனால் 4வருட வேலைக்கார வீண் பழி சுமத்தப்பட்டு வேலை விட்டு நீக்கப்படுகிறார் இப்படி நீதி
தவறினால் குழி தோண்ட தான்
செய்யனும் ஏன் என்றால்
நமக்கு மாதிரி வேறு யாருக்கும்
நடக்கக்கூடாது என்று நினைப்பவர்களும் இருக்கதான்
செய்கிறார்கள்

No comments:

Post a Comment