Thursday, July 9, 2015

கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட

கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார். கோவை மாவட்ட தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்...!

No comments:

Post a Comment