Wednesday, July 8, 2015

கடலூர் மாவட்டம்  பகுதிநேர ஆசிரியர்  சங்கத்தின் சார்பாக இன்று அ.க.இ, முதன்மை கல்வி அலுவலர் சந்தித்து

கடலூர் மாவட்டம்  பகுதிநேர ஆசிரியர்  சங்கத்தின் சார்பாக இன்று அ.க.இ, முதன்மை கல்வி அலுவலர் சந்தித்து பணிநிரவல் செய்யும் போது  அவர்கள் இருப்பிடத்திற்கு அருகில் பணியமர்த்தம் செய்கிறோம், கலந்தாய்வுக்கு அனைத்து ஆசிரியர்களையும் வரவைத்து சி.இ.ஓ முன்னிலையில் கலந்தாய்வு செய்வோம் என்று உறுதி அளித்தனர்.
கடலூர் மாவட்டம்  பகுதிநேர ஆசிரியர்  சங்கத்தின் சார்பாக இன்று அ.க.இ, முதன்மை கல்வி அலுவலர் சந்திப்பு நிகழ்வு,: பணிநிரவல் செய்யும் போது  அவர்கள் இருப்பிடத்திற்கு அருகில் பணியமர்த்தம் செய்கிறோம், கலந்தாய்வுக்கு அனைத்து ஆசிரியர்களையும் வரவைத்து சி.இ.ஓ முன்னிலையில் கலந்தாய்வு செய்வோம் என்று உறுதி அளித்தனர்.

No comments:

Post a Comment