Thursday, July 9, 2015

பகுதி  நேர  ஆசிரியர்களின்  குழப்பம்  தீர்ந்தது...

பகுதி  நேர  ஆசிரியர்களின்  குழப்பம்  தீர்ந்தது...
       09/07/2015/ இன்று  வியாழக்கிழமை . .சென்னையில்  நமது  சேர்மன்  உயர் திரு..அய்யா  சோலை M ராஜா . ..அவர்களின்  தலைமையில்  இன்று  மேதகு  கல்வி  அமைச்சர்  அவர்களை  சந்தித்து  பணி  நிரந்தரம்  மற்றும் பணி   மாறுதல்  போன்ற  விவாதங்கள்  கலந்து   ஆலோசனை  செய்யப்பட்டது ... கூடிய விரைவில்   நற்  செய்திகள்  நம்  காதை  எட்டும் . .....நன்றி . ...

No comments:

Post a Comment