Thursday, July 9, 2015

தமிழக பகுதிநேர சிறப்பா சிரியர்கள் சங்கத்தின் சார்பில் சேர்மன் சோலை  எம் ராஜா அவர்களின்  தலைமையில்  மாநில அமைப்பாளர் சேசுராஜா  செயலாளர் கோவை ராஜா

ஜூலை 08/07/2015, தமிழக பகுதிநேர சிறப்பா சிரியர்கள் சங்கத்தின் சார்பில் சேர்மன் சோலை  எம் ராஜா அவர்களின்  தலைமையில்  மாநில அமைப்பாளர் சேசுராஜா  செயலாளர் கோவை ராஜா வினோத் குமார் திருச்சி சுரேஷ் சென்னையில் இன்று மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து விரைவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டிய கோரிக்கை முன் வைக்கப் பட்டது அப்போது எடுத்து படம்

No comments:

Post a Comment